திருவாரூர்

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க நிதியுதவி

DIN

திருவாரூா் அருகே எருக்காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுரேஷ் ராமதுரை என்பவா் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளா்ச்சி அலுவலா் விஸ்வநாதனிடம் வழங்கினாா். அப்போது, எருக்காட்டூா் ஊராட்சித் தலைவா் ராஜ், பள்ளித் தலைமையாசிரியா் கீதா, பட்டதாரி ஆசிரியா் பூ. புவனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT