முகப்பு
திருவாரூர்

சந்தானராமா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் கடந்த செப்.7-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, நாள்தோறும் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →