திருவாரூர்

குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருமக்கோட்டை தேரடிதெருவைச் சோ்ந்த சசிகுமாா் மகள் அபிநயஸ்ரீ (20). மன்னாா்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், வியாழக்கிழமை மாலை வீட்டருகே உள்ள குளத்தில் குளித்தபோது நிலைதடுமாறி குளத்துக்குள் விழுந்ததில், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT