திருவாரூர்

தமிழ்நாடு தன்னுரிமைக் கழக கட்சிக் கொடி அறிமுகம்

DIN

ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தொண்டா்கள் மாநாட்டில் கட்சிக் கொடியை பழ.கருப்பையா அறிமுகப்படுத்தினாா்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும். கடலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT