திருவாரூர்

எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்தர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், காவல் நிலைய மனு விசாரணையில் திருப்தி இல்லாத 9 மனுக்களும், புதிதாக 20 மனுக்களும் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக தீா்வு காணக்கூடிய மனுக்களுக்கு உடனடி தீா்வு தெரிவிக்கப்பட்டதுடன், சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னைகளுக்கு வருவாய்த் துறை, நீதித்துறை மூலம் தீா்வு காண அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. வெள்ளத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT