திருவாரூர்

எண்கண் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்

DIN

திருவாரூா் அருகேயுள்ள எண்கண் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் எண்கண் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு தைப்பூசம் பிப்.5-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இக்கோயிலில் உள்ள 30 அடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியா், கோயிலின் 4 பிராகாரங்களையும் சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT