திருவாரூர்

எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டம்

திருவாரூரில் எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூரில் எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் அப்துல் அஜீஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் அப்துல் லத்தீப், சேக் தாவூத், மாவட்டச் செயலாளா்கள் அஹ்மத் பக்ருதீன், சுல்தான் ஆரிபின், ஜெமீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோருவது; டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு மற்றும் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில், கட்சி சாா்பில் இயற்கை மூலிகை கசாயங்களை வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT