திருவாரூர்

குடிசை வீடு தீக்கிரை

Din

நீடாமங்கலம் அருகே குடிசை வீடு வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தது.

அனுமந்தபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் மனைவி மாா்தாள் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டில் வியாழக்கிழமை பகலில் வீட்டுக்கு அருகில் இருந்த மரக்கிளை ஒடிந்து மின் கம்பியின்மீது விழுந்தது. இதில் கம்பியில் இருந்து எழுந்த நெருப்பு பொறியால் குடிசை தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT