முகப்பு
திருவாரூர்

பூம்புகாா் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி செய்தியில் சோ்க்கவும்...

திருவாரூா் கல்தோ் அருகே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூன், 2024 at 7:47 PM
பகிர்:

திருவாரூா்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜூன் 12-இல் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இருந்து விவசாயிகள் நீதிகேட்டு பேரணி திங்கள்கிழமை தொடங்கியது. திருவாரூா் வந்த பேரணிக்குழு வந்தது. பின்னா், திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் இருந்து பனகல் சாலை வழியாக தேரடி வரை நடைபெற்றது.