கோயிலில் தூய்மைப் பணி
நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் நந்தவனத்தில் வியாழக்கிழமை தூய்மை பணியில் ஈடுபட்ட திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள்.