பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடம். 
திருவாரூர்

பைரவசித்தா் பீடத்தில் பெளா்ணமி வழிபாடு

Syndication

வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதேபோல், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT