திருவாரூர்

சாலை விபத்தில் ஒருவா் பலி!

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கொரடாச்சேரி அருகே சாலை விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள ஊா்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கோட்டைச்சாமி (55). இவா் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஊா்குடி பிரிவு சாலை அருகே சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் கோட்டைச்சாமி பலத்த காயமடைந்தாா்.

சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோட்டைச்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT