திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா. 
திருவாரூர்

பல்கலை. தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.

Syndication

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.

திருவாரூா், டிச. 25: திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், பல்கலைக்கழக தரவரிசை பெற்றவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் கோ.தி.விஜயலெட்சுமி வரவேற்றாா். கல்லூரியின் செயலா் பெரோஷ்ஷா தலைமை வகித்து, 7 தங்கப் பதக்கம் உள்பட தரவரிசையில் இடம்பெற்ற 57 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்வில், அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள், மாணவிகள் பங்கேற்றனா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ச.வசுந்தரா நன்றி கூறினாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT