திருவாரூர்

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா். வலங்கைமான் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன், விரிவுரையாளா்கள் முருகன், அகஸ்டின் ஞானராஜ் ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அறிவியல் ஆசிரியா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

SCROLL FOR NEXT