முகப்பு
திருவாரூர்

அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:24 AM
திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலைப் பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு நாகசுர இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை இசைக்கப்பட்டன. இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி வரவேற்றாா். ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ப. யோகானந்தம் நன்றி கூறினாா்.