திருவாரூர்

ஜன.16, 26-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில், அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூடவேண்டும்.

தவறும்பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT