புதுதில்லி

இந்திரபிரஸ்தாவில்  புதிய எம்டெக் படிப்பு

DIN

தில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐஐடி) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த புதிய எம்டெக் பட்டயப்படிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
தில்லியில் முதல் முறையாக தொடங்கப்படும் இந்த படிப்பில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று இந்தத் துறையின் தலைவர் மயங்க வாட்ஸா தெரிவித்தார்.
4 செமஸ்டர்களைக் கொண்ட இந்த எம்டெக் படிப்பில், 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்று வாட்ஸா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT