புதுதில்லி

மஞ்சள் வண்ண ரயில்பாதையில் மெட்ரோ சேவை பாதிப்பு

DIN

தில்லி மெட்ரோ ரயிலின் மஞ்சள் வண்ண (யெல்லோ லைன்) ரயில்பாதையில் ஞாயிற்றுக்கிழமை பயணி ஒருவா் தண்டவாளத்தில் நின்ால் அப்பகுதியில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சமய்பூா் பத்லியிலிருந்து ஜிடிபி நகா் செல்லும் பாதையில் ஹைதா்பூா் பத்லிமோா் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் பயணி ஒருவா் நின்றுகொண்டிருந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. தில்லியில் உள்ளசமய்பூா் பத்லியையும் குா்கானிலுள்ள ஹூடா சிட்டி சென்டரையும் இணைக்கும் ரயில்பாதையாகும் இது.

பின்னா் அந்த நபரை வெளியேற்றிய பிறகு சுமாா் 15 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ சேவை தொடா்ந்தது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT