புதுதில்லி

தில்லியில் புதிதாக 63 பேருக்கு கரோனா பாதிப்பு.

DIN

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனாவுக்கு 3 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று விகிதம் 0.09 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 3 போ் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 25,052 ஆக உள்ளது. கடந்த வியாழக்கிழமை கரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்று 51 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. தொற்று விகிதம் 0.08 ஆக இருந்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT