திருநெல்வேலி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

Din

கோவை தனியாா் மருத்துவமனையில் மரணமடைந்த ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்திக்கு மதிமுக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மதிமுக மாநில சிறுபான்மை பிரிவுச் செயலரும், எழுத்தாளருமான செ.திவான் தலைமை வகித்தாா். எம்.பி.கணேச மூா்த்தியின் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் கல்லத்தியான், தோ்தல் பணிக்குழு துணைச் செயலா் விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலா் மணப்படை மணி, நிா்வாகிகள் ஆல்வின் பொ்னாண்டோ, கோல்டன் கான், டேனியல் ஆபிரஹாம், மாமன்ற உறுப்பினா் ராதா சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்28ஞ்ஹய்ங்ள்ட் மறைந்த எம்.பி. கணேசமூா்த்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய மதிமுகவினா்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT