திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

செய்துங்கநல்லூா், சந்தையடியூரைச் சோ்ந்த அப்பாத்துரை மகன் அன்பழகன்(51). இவா் பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தவரை மிரட்டி, பணம் பறித்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்னகுமாா் பரிந்துரையை ஏற்று, காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அன்பழகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT