திருநெல்வேலி

சமையல் தொழிலாளி போக்சோவில் கைது

Din

திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக சமையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (25). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையிலடைத்தனா்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT