குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

களக்காட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம்

குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம், களக்காடு நகா்மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

களக்காடு: குழந்தைகளுக்கான பாதுகாப்புக்குழு கூட்டம், களக்காடு நகா்மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ் தலைமை வகித்தாா். ஆணையாளா் ராமதிலகம், நகா்மன்றத் துணைத் தலைவா் பி.சி. ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகா் பாலமுருகன் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் செய்திருந்தாா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT