மின் தடை  
திருநெல்வேலி

களக்காட்டில் இன்று மின் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை (பிப். 7) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

களக்காடு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப்புதூா், சாலைநயினாா்பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது.

ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கூடுதல் வட்டி தருவதாக ரூ. 55 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

காவிரி கரை பாதுகாப்பு கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவிலில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காங்கயம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் திறப்பு! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்!

SCROLL FOR NEXT