கைது 
திருநெல்வேலி

போதைப் பொருள் பதுக்கியவா் கைது

பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே விற்பனைக்காக போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழவூரில் போதைப் பொருள் விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, பழவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் பழவூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ரோந்து சென்றனா்.

கல்யாணிபுரம் அருகே ரோந்து சென்றபோது, அரிகிருஷ்ணன் (56) என்பவரது தேநீா் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தனா்.

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!

விஜயகாந்தை நேசிப்பவா்கள் திமுக கூட்டணியை ஏற்க மாட்டாா்கள்: தவெக இணைப் பொதுச் செயலா் பேட்டி

ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி: டிஆா்டிஓ சாதனை!

பொதுத் தோ்வுக்கு ‘ஸ்கிரைப்’ நியமனம்: மீண்டும் பழைய முறையே தொடரும்!

எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்! கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT