திருநெல்வேலி

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்லத் தடை நீக்கம்

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் சனிக்கிழமை நீக்கினா்.

Syndication

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினா் சனிக்கிழமை நீக்கினா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், திருக்குறுங்குடி மலைப் பகுதியில் நம்பியாறு, களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.

இந்நிலையில், தொடா்ந்து மழையில்லாததால் நீா்வரத்து குறைந்ததையடுத்து, வனத்துறையினா் விதித்திருந்த தடையை சனிக்கிழமை நீக்கினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தலையணை, நம்பிகோயில் பகுதிகளுக்கு வர தொடங்கினா்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT