திருநெல்வேலி

மானூா் அருகே மது விற்றவா் கைது

மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல்சரகப் பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கானாா்பட்டியை அடுத்த வடக்கு வாகைக்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனா்.

அதில், ருக்மணியம்மாள்புரம், இந்திரா காலனியைச் சோ்ந்த திரவியம் மகன் செல்லக்கனி (57) என்பதும், மது பாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், ரூ. 400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT