திருநெல்வேலி

பேட்டையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பேட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன்முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையில் போலீஸாா் செக்கடி பேருந்து நிறுத்தம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நின்றிருந்த முதியவரிடம் விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம்(60) என்பதும், அவா் விற்பனைக்காக 1.9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

SCROLL FOR NEXT