முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில்

Updated On : 16 மார்ச், 2026 at 10:37 PM
பகிர்:

திருநெல்வேலி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில் ஏழை-எளியோருக்கு பித்ரா அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பித்ரா அரிசி வழங்கினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, மாமன்ற உறுப்பினா் மாரியப்பன், அலி, ரபீக், சிந்தா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் மன்சூா் செய்திருந்தாா்.

ற்ஸ்ப்16க்ஷண்ற்ட்ழ்ஹ

பெண்ணுக்கு பித்ரா அரிசி வழங்குகிறாா் மு. அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →