முகப்பு
கன்னியாகுமரி

தக்கலையில் தேமுதிகவினர்ஆர்ப்பாட்டம்

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை  வாரியம்  அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:53 AM
பகிர்:

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை  வாரியம்  அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலர் டி. ஜெகநாதன்  தலைமை வகித்தார். தக்கலை ஒன்றியச் செயலர்  ஆர்.எஸ். டேவிட்,  மாவட்ட அவைத்தலைவர் ஸ்ரீகுமார்,  ஒன்றிய அவைத்தலைவர் மகாவிஷ்ணு,  ஒன்றியப் பொருளாளர்  ஸ்டீபன், நகர அவைத்தலைவர் ஜான் சத்தியராஜ், நகரப் பொருளர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலர் வழக்குரைஞர் ஐடன்சோனி,  மாவட்ட துணை தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல்கபூர், செயலர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.வி. மது மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.