கன்னியாகுமரி

திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து

DIN

கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடல் நீர்மட்டம் தாழ்வுநிலை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு நாள்முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்வாக இருந்தது. இதனால், அங்கு படகுப் போக்குவரத்து நாள்முழுக்க ரத்து செய்யப்பட்டது. ஆனால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் படகுகள் இயக்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT