கன்னியாகுமரி

கீழப்பாவூர் நரசிம்ம பீடத்தில் மகா சூலினி துர்கா ஹோமம்

DIN

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தில்  அமாவாசையொட்டி ஞாயிற்றுக்கிழமை மகா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. 
நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம்,  வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் நடைபெற்ற இக்ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக அங்கு சங்கல்பம் நடைபெற்றது.  
ஏற்பாடுகளை ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT