கன்னியாகுமரி

ஆா்.பி.ஏ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, பள்ளியின் தாளாளா்கள் வில்சன், பிரான்சிஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தாா். மாணவா்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் குடிலை போதகா் சுந்தர்ராஜ் திறந்து வைத்தாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT