கன்னியாகுமரி

ரப்பர் ஷீட்டுகள் திருட்டு

DIN

குலசேகரம் அருகே ரப்பர் ஷீட்டுகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
குலசேகரம் அருகேயுள்ள வீரப்புலியைச் சேர்ந்தவர் ஜெகன் (37). இவர், தற்போது  நாகர்கோவிலில் தங்கியுள்ளார். ஊரில் உள்ள வீட்டில் அவரது பெற்றோர் உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை இவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் அருகே உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த, சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 200 ரப்பர் ஷீட்டுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT