கன்னியாகுமரி

ஞாலம் ஊராட்சியில் சாலை, பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

தோவாளை ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சாலை, பாலம் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ஞாலம்பொற்றை புதுக்காலனியில் இப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்  கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், ஞாலம்பொற்றை புதுக்காலனி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT