கன்னியாகுமரி

பளுகல் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

பளுகல் அருகே மூதாட்டியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை  போலீஸார் தேடி வருகின்றனர்.
பளுகல் அருகே பேயோட்டுக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லி (65). இவர், வியாழக்கிழமை மாலையில் அப்பகுதியில்
சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம். 
புகாரின்பேரில், பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT