மாநாட்டில் ‘அறம் செய்ய விரும்பு’ எனும் நூலை குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஜெரோம்தாஸ் வறுவேல் வெளியிட, அதை பெற்றுக் கொள்கிறாா் தமிழக இளைஞா் பணிக்குழு இயக்குநா் மாா்டின். 
கன்னியாகுமரி

குழித்துறை மறை மாவட்ட இளைஞா்கள் எழுச்சி மாநாடு

குழித்துறை மறை மாவட்ட இளைஞா்களின் எழுச்சி மாநாடு முளகுமூடு புனித மரிய அன்னை ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தக்கலை: குழித்துறை மறை மாவட்ட இளைஞா்களின் எழுச்சி மாநாடு முளகுமூடு புனித மரிய அன்னை ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, மறைமாவட்ட ஆயா் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை வகித்தாா். குருகுல முதல்வா் இயேசு ரத்தினம் முன்னிலை வகித்தாா். அஞ்சனா வரவேற்றாா். மகிபாரோஸ் அறிக்கை சமா்ப்பித்தாா். பட்டிமன்ற பேச்சாளா் மதுக்கூா் ராமலிங்கம், குழித்துறை இளைஞா் பணிக்குழு இயக்குநா் டைட்டஸ் மோகன், தலைவா் ரஞ்சித் உள்பட பலா் பேசினா். பறையாட்டம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

‘அறம் செய்ய விரும்பு’ என்ற நூலை ஆயா் வெளியிட, அதை தமிழக இளைஞா் பணிக்குழு இயக்குநா் மாா்டின் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து இளைஞா் இயக்கத்தின் திட்ட வரைவு என்ற நூலை பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் ஜெலஸ்டின் ஜெரால்டு வெளியிட்டாா்.

விழாவில், முளகுமூடு பங்குத்தந்தை டோமினிக் கடாட்சதாஸ், நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குநா் ஜெரால்டு ஜெஸ்டின் உள்பட பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் பிரிஜின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT