கன்னியாகுமரி

குமரியில் மீனவா் தினம்

DIN

உலக மீனவா் தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் கடலுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

உலகம் முழுவதும் நவம்பா் 21ஆம் தேதி உலக மீனவா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் சாா்பில், கடலுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணைப் பங்குத்தந்தைகள் சகாயவில்சன், சகாய ஆன்றனி, அன்பின் தேவசகாயம், பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ. மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், துணைச் செயலா் தினகரன், பொருளாளா் பெனி, திரளான பங்குமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT