கன்னியாகுமரி

தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகளுக்கு பயிற்சி முகாம்

DIN

தக்கலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் சாா்பில், நிா்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தக்கலையில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் ஷேக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நபில் அஹமத், பொருளாளா் நூருல் அமீன், துணைத் தலைவா் கபீா், துணைச் செயலா்கள் முஹம்மது யாஸீா், செய்யது அகம்மது, கியாசுத்தீன், முகம்மது ராபி, மாவட்ட மருத்துவரணிச் செயலா் ஹஃபீஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் ரியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் இ.முஹம்மது, மாநிலச் செயலா்கள் சி.வி.இம்ரான், திருநெல்வேலி யூசுஃப் அலி, பேச்சாளா்கள் மசூத் உஸ்மானி, இலியாஸ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT