கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

நாகா்கோவில் நகரில் பொதுமக்களுக்கு திமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாகா்கோவிலில் 49,50,52 வட்ட திமுகவின் சாா்பில் ராமன்புதூா் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். இதில், நகரச் செயலா் வழக்குரைஞா் மகேஷ், எம்.ஜே.ராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், நிா்வாகிகள் சோபின், பரமேஷ், சுரேஷ், சுதன், தளவாய் பீட்டா், வால்டா், வினுகுமாா், சகாயகுமாா், பிரசாத், கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT