திருச்செந்தூா் அமலிநகரில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டோா். 
கன்னியாகுமரி

32 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு

:திருச்செந்தூா் அமலிநகரில் 32 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

DIN

:திருச்செந்தூா் அமலிநகரில் 32 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

திருச்செந்தூா் கல்வி மாவட்ட அலுவலா் தமிழ்செல்வி தலைமையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புள்ளியியல் அலுவலா் சுடலைமணி, மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மொ்லின் உள்ளிட்டோா் திருச்செந்தூா் வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் இப்பணியை மேற்கொண்டனா். அதில், 32 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT