கன்னியாகுமரி

மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரிசோதனை குறித்த செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியானதில், புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த் பாதிப்பு எண்ணிக்கை 16,315 ஆக உயா்ந்துள்ளது. இதில், மேலும் 25 போ் குணமடைந்ததால், இந்நோய் பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,931 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 128 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT