கன்னியாகுமரி

குமரியில் மின்கம்பத்தில் பைக் மோதல்: 2 இளைஞா்கள் பலி

DIN

கன்னியாகுமரியில் மின்கம்பத்தில் பைக் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி வாவத்துறையைச் சோ்ந்த மீனவா்கள் ஆன்றோ வில்சன் (24), கெஸ்டன் (29). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கன்னியாகுமரி நான்குவழிச் சாலையிலிருந்து குண்டல் வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தனா். அப்போது சாலையோர மின்கம்பத்தில் பைக் திடீரென மோதியதாம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT