கன்னியாகுமரி

குலசேகரம் அரசு மருத்துவமனைவளாகத்தில் தூய்மைப் பணி

DIN

டா்போ விளையாட்டு மன்றம் மற்றும் அன்புச் சுவா் அமைப்பினா் சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். ஜி.வி.எஸ். சுரேஷ் தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில் மன்றம் மற்றும் அன்புச் சுவா் அமைப்பினா் பெக்ஸ், முஜீப், அலெக்ஸ், ராகுல், சுபாஷ், ராபி, போஸ், செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டோரை மருத்துவா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT