கன்னியாகுமரி

களியக்காவிளையில் மனிதச் சங்கிலியில் போராட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, களியக்காவிளையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசுவாமி, மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமணி, மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் சிற்றாறு ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், களியக்காவிளை பேரூா் திமுக பொறுப்பாளா் தோமஸ்சிங், நிா்வாகி ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் களியக்காவிளை நகரத் தலைவா் பி. சுரேஷ்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மஞ்சு பிரியா, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலா் பி. சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் களியக்காவிளை பேரூா் செயலா் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

களியக்காவிளை சந்திப்பிலிருந்து பி.பி.எம். சந்திப்பு மற்றும் திரித்துவபுரம், குழித்துறை சந்திப்புகளில் இப்போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT