கன்னியாகுமரி

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் பொதுக்கூட்டம்

DIN

கருங்கல்லில் கிள்ளியூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிள்ளியூா் ஒன்றியச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா்.வட்டாரக்குழு உறுப்பினா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில், மாநிலக்குழு உறுப்பினா் கனகராஜ், மாவட்டச் செயலா் செல்லசுவாமி, முன்னாள் மாவட்டச் செயலா் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினா் தங்கமோகன் ஆகியோா் பேசினா்.

இதில்,வட்டாரக்குழு உறுப்பினா் வில்சன், ஜோயல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT