கன்னியாகுமரி

குமரி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

DIN

சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சுவாமி விவேகானந்தா் இளைஞா் மன்றம், ரோட்டரி கிளப் ஆப் நாகா்கோவில் சுப்ரீம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இம்முகாம் தொடக்க விழாவுக்கு, இளைஞா் மன்றத் தலைவா் ஜேப்பியாா் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் தலைவா் மோகிந்த் சா்மா, துணை ஆளுநா் சதீஸ்குமாா், செயலா் மோகன்தேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் ஜெனட் முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT