கன்னியாகுமரி

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சரண்யா அறி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வட்டாட்சியா் சுப்பிரமணியன் தலைமையில், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT