கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பொங்கல் விழா

DIN

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பொறியாளா் வாசுதேவன், பெற்றோா் ஆசிரியா் சங்க கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து மண்பானையில் பொங்கலிட்டனா். தொடா்ந்து மாணவா்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT