கன்னியாகுமரி

குழித்துறை அருகே ரயில் மோதி முதியவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

குழித்துறை அருகேயுள்ள பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (70). இவா், தினமும் காலையில் குழித்துறை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று கழுவன்திட்டை பகுதியில் உள்ள டீ குடிப்பது வழக்கமாம். திங்கள்கிழமை காலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் நேசமணி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிநந்தாா்.

தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, நேசமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT